உன்னை விட
தீயனைப்பூ துறைஎவ்வளவோ மேல்
வீடு எரிந்தால் அது அணைகவரும்
ஆனால் நீயோ
என்னை அனைத்து விட்டு எறியவிடுகிறாய்....
நீ சாய்வதேர்கேன்றே வைத்திருகுமேன்
தோல்களில் யார்யாரோ
தூங்கி சாய்க்கிறார்கள்
பயணத்தில்....
உன் தைல விரல்களுக்கு
ஏன்குகின்றன தலைவலிகள் ...!
No comments:
Post a Comment