Monday, March 17, 2008


உன்னில் கலந்து விட


மழையாய்


வருகிறேன் ...


தூரளுக்கும் காதலுக்கும்


திசை ஒன்று


வழி ஒன்று


மார்க்கம் ஒன்றே


நோக்கம் ஒன்று ..!

No comments: